Tuesday, April 19, 2011

கொங்கதேச ஆயுதங்கள் - நாட்டுத்துப்பாக்கி

நெறயப்பேரு துவாக்கின்னாவே வெள்ளக்காரங் கொணாந்ததுன்னு நெனைக்கறாங்க. ஆனா உப்பிலியர்களுக்குச் சாரமண்ணிலிருந்து வெடியுப்பு (salt petre) காய்ச்சறதுதாம் முக்கியமான தொழில்ங்றத மறக்கப்படாது. துலுக்கன் பாரத வர்ஷத்துக்குள்ள நொழையறப்பவே இது இருந்துதாமா. பேடிகள்ன்ட ஆயுதமுன்னு சொல்லுவாங்கொ. வெள்ளக்காரன் லைசன்சுன்னு கொணாந்து துவாக்கியைம்மு, உப்பு வரின்னு கொணாந்து உப்பிலியஞ் சீவனத்தைமு அழிச்சுப்புட்டான்.




வெடியுப்புக் குடுவை. 

No comments:

Post a Comment